இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ராயன் படத்தை இயக்கி நடித்த தனுஷ் அதையடுத்து தமிழ், தெலுங்கில் தயாராகும் குபேரா படத்தில் நடித்துள்ளார். அதோடு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி முடித்திருப்பவர் தற்போது அப்படத்தின் இறுதி கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி, நடித்து வருகிறார். இந்த படங்களை அடுத்து நான்கு புதிய படங்களில் கமிட்டாகியுள்ளார் தனுஷ். அதில் ஒரு படத்தை ராஜ்குமார் பெரியசாமியும், இன்னொரு படத்தை போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜாவும் இயக்கப் போகிறார்கள். இது தவிர இன்னும் இரண்டு படங்களில் நடிக்கும் தனுஷ், அதில் ஒரு படத்தை தானே இயக்கி நடிக்கவும் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி தமிழ் சினிமாவில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகராக இருக்கிறார் தனுஷ்.