ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன், இறைவன் உள்ளிட்ட சில படங்களைக் இயக்கியவர் அஹமத். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இறைவன் படம் தோல்வியை சந்தித்தது. இதன் பிறகு இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் இவர் மீண்டும் ரவி மோகனை வைத்து 'ஜன கண மன' என்ற படத்தை இயக்கி வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்தபடம் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதையை அஹமத் கூறியுள்ளாராம். இந்த கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்து போனதால் இதில் நடிக்க சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
தற்போது முருகதாஸ், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தலா ஒரு படமும், சுதா இயக்கத்தில் பராசக்தி படமும் சிவகார்த்திகேயன் கைவசம் உள்ளன.