தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களுக்கு பிறகு வட சென்னை பாக்சிங் கதையில் பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு ‛நட்சத்திரம் நகர்கிறது, தங்கலான்' போன்ற படங்களை இயக்கினார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட் வீரரான பல்வங்கர் பலூ என்பவரின் வாழ்க்கை வரலாறை படமாக்கப்போவதாக தெரிவித்தார். அவரது வாழ்க்கை வரலாறை ராமச்சந்திரன் குஹா என்பவர், ‛கார்னர் ஆப் எ பாரின் பீல்ட்' என்ற புத்தகமாக எழுதியுள்ளார். அதை தழுவி இந்த படத்தை தான் இயக்கப் போவதாகவும் கூறுகிறார் பா. ரஞ்சித்.