ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தற்போது சூர்யா நடிப்பில் கார்த்தி சுப்பராஜ் இயக்கியுள்ள 'ரெட்ரோ' படம் மே 1ம் தேதி திரைக்கு வரும் நிலையில், அதே நாளில் சசிகுமார், சிம்ரனின் 'டூரிஸ்ட் பேமிலி' மற்றும் தெலுங்கு நடிகர் நானி நடித்த 'ஹிட்- 3' ஆகிய படங்களும் திரைக்கு வருகின்றன. இந்நிலையில் தற்போது ஹிட்-3 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நானி அளித்துள்ள பேட்டியில், ''கார்த்திக் சுப்பராஜ் அருமையான இயக்குனர். அவர் இயக்கும் படங்களை நான் விரும்பி பார்ப்பேன். அவர் என்னிடத்தில் சில கதைகளை சொல்லி இருக்கிறார். அதனால் அவர் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது'' என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ரெட்ரோ படத்திற்கு பிறகு நானி நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவது தெரிய வந்திருக்கிறது.