தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழில் 96, மெய்யழகன் ஆகிய மென்மையான படங்களை இயக்கியவர் பிரேம் குமார். இவரின் அடுத்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியாகி பின்னர் அந்த படம் தள்ளிப்போனது. அதன்பிறகு மலையாள நடிகர் பஹத் பாசிலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர் நானியை சந்தித்து பிரேம் குமார் ஒரு புதிய கதையை கூறியுள்ளார். இந்த கதை நானிக்கு பிடித்துள்ளதால் அவர் நடித்து வரும் படங்களை முடித்தவுடன் இந்த கதையில் நடிக்கிறேன் என உறுதியளித்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.