தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஆனந்தம், ரன், சண்டக்கோழி, அஞ்சான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் லிங்குசாமி . அதேபோல் ஒரு சில படங்களை தயாரித்துள்ளார். தற்போது தனது திருப்பதி பிரதர்ஸ் மூலம் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். அமர்க்களம், அட்டகாசம், ஜெமினி, வசூல்ராஜா போன்ற படங்களை இயக்கிய சரண் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார். இந்த படத்தை லிங்குசாமியின் உதவி இயக்குநர் ஒருவர் இயக்குகிறார். நேற்று இதன் படப்பிடிப்பு மலேசியாவில் துவங்கியது. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் விதார்த் மற்றும் நட்டி நட்ராஜ் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.