ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு நடிகரான சர்வானந்த், ‛எங்கேயும் எப்போதும்' போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர் தான். தற்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர். தமிழிலும் அவ்வப்போது படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகும் வரலாற்று படத்தில் சர்வானந்த் நடிக்கிறார். இது அவரின் 38வது படமாக உருவாகிறது. பெங்கால் டைகர் படத்தை இயக்கிய சம்பத் நந்தி இப்படத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகிய இருவரும் இணைந்துள்ளனர் என படக்குழு அறிவித்துள்ளனர். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.