கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
மலையாள நடிகையான பார்வதி நாயர் தமிழில் 'நிமிர்ந்து நில்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு உத்தம வில்லன், என்னை அறிந்தால், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் தேனிலவு பயணமாக மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு அவர் ஹாலிவுட் நடிகைகள் ஸ்டைலில் கணவருடன் பிகினி உடையில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார். அந்த படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அவை வைரலாக பரவி வருகிறது.