துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
மணிரத்னம் இயக்கும் 'தக்லைப்' படத்தில் திரிஷா பாடகியாக வருகிறார் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம், அவர் போலீசாகவும் வருகிறாராம். அது சஸ்பென்ஸ் என்றும் ஒரு தரப்பு சொல்கிறது. தக்லைப் கேங்ஸ்டர் சம்பந்தப்பட்ட கதை என்பதால், போலீஸ் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும். அந்தவகையில் கதையை நகர்த்துபவராக திரிஷா இருக்கிறார்.
இதற்கு முன்பு 'பிருந்தா' என்ற வெப்சீரியலில் திரிஷா போலீசாக நடித்து இருக்கிறார். இதில் அதைவிட கனமான வேடம் என்றும் கூறப்படுகிறது. இதுவரை சில படங்களில் ஹோம்லியான வேடத்தில் நடித்து வந்த பிரகிடா சாகா, விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்தில் போலீசாக நடித்துள்ளார். மூக்குத்தி அம்மன் 2ல் அம்மன், போலீஸ் என 2 வேடத்தில் நயன்தாரா நடித்து வருவதாக தகவல்.