தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சமீபத்தில் தான் அளித்த ஒரு பேட்டியில், திருமணம் செய்து கொள்வது குறித்து இன்னும் யோசிக்கவே இல்லை. ஒருவேளை திருமணமே செய்யாமல் கூட சிங்கிளாக வாழ்வேன். எதிர்காலத்தில் என்ன நடக்குமோ யாருக்கு தெரியும் என்று கூறியிருந்தார் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், பலமுறை காதலித்தாலும் அந்த காதல் திருமணம் வரை செல்லாமல் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. ஆனால் அந்த தோல்விக்கு ஒருபோதும் நான் காரணம் அல்ல. அதோடு எப்போதுமே நான் அம்மாவாக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளேன். என்றாலும் ஒரு குழந்தைக்கு இரண்டு பெற்றோர் வேண்டுமே. அப்போதுதான் அது சிறந்ததாக இருக்கும். அதனால் குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம் என்று கூட நான் யோசித்து வருகிறேன் என கூறியிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.