பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

'பொன்னியின் செல்வன்' பட நடிகையும், நாகசைதன்யாவின் மனைவியான சோபிதா துலிபலா அவரது தோழி ஒருவரின் திருமணத்திற்காக தமிழகம் வந்துள்ளார். வேளாங்கண்ணி மாதா கோவில், நாகூர் தர்கா, குரு பௌர்ணமி ஆகிய வழிபாடுகளை நடத்தி அவற்றின் புகைப்படங்களை 'தமிழ்நாடு தி பியுட்டி' என்று குறிப்பிட்டு 'சமீபத்திய வாழ்க்கை' என்று பதிவிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு தமிழில் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. நாகசைதன்யா உடன் சில ஆண்டுகளாக காதல் கிசுகிசுக்கப்பட்டவர் கடந்தாண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டாரா அல்லது அவருக்கான பொருத்தமான வாய்ப்புகள் வரவில்லை என்பதால் தவிர்க்கிறாரா என்று தெரியவில்லை.