பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
நடிகர் தனுஷ் தற்போது தமிழில் ‛இட்லி கடை' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபம் மாதம் திரைக்கு வருகிறது. அடுத்து விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதையடுத்து ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் இயக்கத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் தனுஷ் வாத்தி, குபேரா ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு தெலுங்கு படக்குழு உடன் இணைந்து நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விராட பருவம் இயக்குனர் வேணு உடுகுலா இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கடந்த வாரத்தில் இந்த படத்திற்கான கதை விவாத பணிகள் துவங்கியதாக கூறப்படுகிறது.