தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் |

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் வித்யாசாகர். இந்நிலையில் அவரது மகன் ஹர்ஷவர்தன், சிபி சத்யராஜ் நடிக்க இருந்த 20-வது படத்தில் இசையமைப்பாளராக கமிட்டானார் . ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவான அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது திடீரென்று ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார் ஹர்ஷவர்தன். லிங்குசாமி இயக்கும் அடுத்த படத்தில் ஹர்ஷவர்தன் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார். இந்த படமும் கார்த்தி நடிப்பில் ஏற்கனவே லிங்குசாமி இயக்கிய பையா படத்தை போன்று ரொமான்டிக் ரோடு டிராவல் கதையில் உருவாகிறதாம். தற்போது ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது.