தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் |

தற்போது சீனி, பராசக்தி, ப்ரோ கோடு, கராத்தே பாபு போன்ற படங்களில் நடித்து வருகிறார் ரவி மோகன். அதோடு ரவி மோகன் ஸ்டுடியோ என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் ரவி மோகனின் நெருங்கிய தோழியான பாடகி கெனிஷாவும் பார்ட்னராக இருக்கிறார். இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான 'ப்ரோ கோடு' படத்தில் ரவி மோகன் நடிக்க, கார்த்தி யோகி என்பவர் இயக்குகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ரவி மோகனும், கெனிஷாவும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் , நடிகர் யோகி பாபு ஆகியோருடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார்கள். அப்போது ஜி.வி .பிரகாஷ் இசையமைக்க, 'கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...' என்ற பாடலை பாடியுள்ளார் கெனிஷா. இது குறித்த ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்கள்.