தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மாமன் படத்தை அடுத்து தற்போது மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார் சூரி. மதிமாறன் புகழேந்தி என்பவர் இயக்கும் இப்படத்தில் சூரியுடன் சுகாஸ், மகிமா நம்பியார், பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
இந்த நிலையில், தனது இணையப்பக்கத்தில் நடிகர் அஜித்குமாரை சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ஒரு பதிவு போட்டு உள்ளார் சூரி. அந்த பதிவில், ‛‛அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதில்லை. அது தினமும் உழைப்பாலும் மன வலிமையாலும் சம்பாதிக்கப்படுகிறது. அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது'' என்று பதிவிட்டுள்ளார்.