குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் கடந்த அக்டோபர் 2ம் தேதி வெளியானது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான ‛காந்தாரா சாப்டர் 1'. ரூ.125 கோடியில் உருவான இப்படம் 900 கோடி வரை வசூலித்துள்ளது. இந்த படத்தில் நாயகியாக நடித்த ருக்மணி வசந்த் தற்போது பான் இந்தியா நடிகையாகி இருப்பதைத் தொடர்ந்து அப்படத்தில் வில்லனாக நடித்த குல்ஷன் தேவய்யாவும் தமிழ், தெலுங்கில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.
தற்போது தமிழில் மாதவன் நடித்து வரும் லெகசி என்ற வெப் தொடரில் கவுதம் ராம் கார்த்திக், நிமிஷா, அபிஷேக், வையாபுரி ஆகியோருடன் குல்ஷன் தேவய்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கிரைம் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த தொடர் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. இது தவிர சில தமிழ் படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் குல்ஷன் தேவய்யா.