'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் |

சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் மற்றும் பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை சூர்யாதேவி பாபு தயாரிக்கிறார். இப்படத்தினை நக்கீரன், ஆனந்த் இணைந்து இயக்குகின்றனர்.
இரண்டு நாயகர்களை மையமாக வைத்து உருவாகிறது. சந்தோஷ் பிரதாப் மற்றும் 'அப்புச்சி கிராமம்' படத்தில் நடித்த பிரவீன் ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக இரு நாயகிகள் நடிக்கின்றனர். இதற்கான நாயகி தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா தேவி தானே ஒரு நாயகியாக நடிக்க முடிவு செய்து விட்டார், இன்னொரு நாயகியை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
பொழுதுபோக்கு மற்றும் கிரைம் திரில்லராக உருவாக இருக்கிறது. ஸ்ரீவேனுவாசன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம்சன் இசையமைக்கிறார்.