'ஜனநாயகன்' தணிக்கை தாமதம், நீதிமன்றத்தில் வழக்கு, இன்று மதியம் விசாரணை | பைரசிகளைத் தடுக்க தெலுங்கு பிலிம் சேம்பர், தெலுங்கானா போலீஸ் புதிய ஒப்பந்தம் | 'புஷ்பா 2' சாதனையை மிஞ்சப் போகும் 'துரந்தர்' | வீட்டு பூஜையில் அருள் வந்து ஆடிய சுதா சந்திரன் | அர்த்தமுள்ள கதைகளை தேடும் தீப்ஷிகா | தெலுங்கில் அறிமுகமாகும் இந்திய அழகி | அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுப்பது அவசியம்: விஜய்சேதுபதி | பிளாஷ்பேக்: சென்சாரில் சிக்கிய சோ படம் | பிளாஷ்பேக்: 'தெனாலிராமன்' சிவாஜியை கிண்டல் செய்த கண்ணதாசன் | 'ஜனநாயகன், பராசக்தி' டிக்கெட் புக்கிங் நிலவரம் எப்படி |

கடந்த 2005ம் ஆண்டில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் தனுஷ், ஸ்ரீதேவி விஜயகுமார், கருணாஸ், குணால் ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'தேவதையை கண்டேன்'. அந்த காலகட்டத்தில் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது.
இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்த நிலையில் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக இதன் தயாரிப்பாளர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஏற்கனவே தனுஷின் ‛3, மயக்கம் என்ன, அம்பிகாபதி' ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.