சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? |
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு பத்மவிபூஷன் விருது அறிவித்துள்ளது. அதேபோல் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, எஸ்.பி.பிக்கு மணிமண்டபம் கட்ட இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இப்படியான நிலையில், விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இடத்தில், எஸ்.பி.பிக்கு தமிழக அரசு சார்பில் சிலை வைக்கப்படுமா?என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, அதுகுறித்து அரசுக்கு உரிய கோரிக்கை வந்தால் எஸ்.பி பாலசுப்ரமணியத்துக்கு சிலை வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.