வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

நடிகர் சூர்யா தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ''வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை, பாதுகாப்பும், கவனமும் அவசியம்'' என தெரிவித்து இருந்தார். அவர் குணமாக வேண்டி ரசிகர்கள் பலரும் கடவுளை வேண்டினர். இதுதொடர்பான போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின.
இந்நிலையில் அவர் நலமாகி உள்ளார். இதுப்பற்றி அவரது சகோதரரும், நடிகருமான கார்த்தி டுவிட்டரில், ''கொரோனா சிகிச்சை முடிந்து அண்ணன் வீடு திரும்பிவிட்டார். அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம். சில நாட்கள் அவர் தனிமையில் இருப்பார். அனைவரின் பிரார்த்தனை, வாழ்த்துக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார்.