தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” |
பாக்யராஜ் இயக்கம், நடிப்பில் 37 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் முந்தானை முடிச்சு. இப்படம் இப்போது சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீ-மேக் ஆகிறது. இதுப்பற்றி ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் இப்போது இப்படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் உடன் இவர் இணையும் 3வது படம் இதுவாகும். ஜேஎஸ்பி பிலிம் ஸ்டுடியோ சார்பில் சதீஷ் தயாரிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.