இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும், பிரபல நடிகர் ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷ், ‛கற்கண்டு' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு பெரியதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் நிர்மல் இயக்கும் வெள்ளகுச்சி என்ற படத்தில் வில்லனாக புது அவதாரம் எடுக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : வில்லனாக நடிக்க எனக்கு முதலில் தயக்கம் இருந்தது. கதையின் களமும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவமும் எனக்கு பிடித்திருந்தால் நடிக்க சம்மதித்தேன். அபூர்வ சகோதார்கள் உள்ளிட்ட பல படங்களில் தாத்தா வில்லனாக நடித்திருக்கிறார். அப்பாவும் வில்லனாக நடித்திருக்கிறார். அதனால் நானும் தயக்கம் இன்றி வில்லன் கேரக்டரில் நடிக்கிறேன். என்றார்.