ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும், பிரபல நடிகர் ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷ், ‛கற்கண்டு' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு பெரியதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் நிர்மல் இயக்கும் வெள்ளகுச்சி என்ற படத்தில் வில்லனாக புது அவதாரம் எடுக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : வில்லனாக நடிக்க எனக்கு முதலில் தயக்கம் இருந்தது. கதையின் களமும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவமும் எனக்கு பிடித்திருந்தால் நடிக்க சம்மதித்தேன். அபூர்வ சகோதார்கள் உள்ளிட்ட பல படங்களில் தாத்தா வில்லனாக நடித்திருக்கிறார். அப்பாவும் வில்லனாக நடித்திருக்கிறார். அதனால் நானும் தயக்கம் இன்றி வில்லன் கேரக்டரில் நடிக்கிறேன். என்றார்.