23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் |
ஓடிடி தளங்களில் எந்த கட்டுப்பாடும் இல்லாததால் ஆபாச காட்சிகளும், வன்முறைகளும், மதம் தொடர்பான சர்ச்சைகளும் அதிகளவில் இடம் பெற தொடங்கின. சமீபத்தில் இதை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை பிறபித்துள்ளது மத்திய அரசு. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ள நிலையில் இதுப்பற்றி நடிகை ராதிகா ஆப்தே கூறுகையில், ‛‛கருத்து சுதந்திரத்திற்கும், சகிப்புத் தன்மைக்கு இடம் கொண்டுக்க வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். நாம் செல்லும் பாதை குறித்த பயமும், சோகமும் உள்ளது. ஓடிடியால் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அவை எங்கு செல்கின்றன என்பதை இப்போது நம்மால் சொல்ல முடியாது, ஐந்தாறு ஆண்டுகளாவது ஆக வேண்டும் என்கிறார்.