'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு |
கொரோனாவின் இரண்டாவது அலைக்கு திரையுலகினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில், ‛‛எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. என் வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்தி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனே பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். தக்க தருணத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நான் நலமாக உள்ளேன், பயப்பட ஒன்றும் இல்லை என பதிவிட்டுள்ளார்.
அல்லு அர்ஜூன் தற்போது சுகுமார் இயக்கத்தில் ‛புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.