சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் மாநாடு படத்தை இயக்கி முடித்து விட்டார் வெங்கட்பிரபு. தற்போது மற்ற பணிகள் நடக்கின்றன. கொரோனா பிரச்னை தீர்ந்ததும் படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் வெங்கட்பிரபு தனது அடுத்தப்படத்தை அறிவித்துள்ளார். டி.முருகானந்தத்தின் ராக்போர்டு எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கு அடுத்த படத்தை இயக்குகிறார். இது வெங்கட்பிரபுவின் 10ஆவது படமாகும். தற்போது மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கின்றன. விரைவில் அதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.