பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதால் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக ஓடிடி தளங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்த மெகா படங்கள் அந்த முடிவை மாற்றி தியேட்டரை நோக்கி திரும்பி நிற்கின்றன.
அந்த வகையில், ஈரம் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் என்ற படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியாவதாக இருந்தது. ஆனால் சீக்கிரமே தியேட்டர்கள் திறக்கப்பட்டு விடும் என்பதற்காக அறிகுறிகள் தெரிந்து விட்டதால் பார்டர் படத்தை ஆகஸ்ட் 12-ந்தேதி தியேட்டரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் அருண் விஜய்.