நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதால் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக ஓடிடி தளங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்த மெகா படங்கள் அந்த முடிவை மாற்றி தியேட்டரை நோக்கி திரும்பி நிற்கின்றன.
அந்த வகையில், ஈரம் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் என்ற படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியாவதாக இருந்தது. ஆனால் சீக்கிரமே தியேட்டர்கள் திறக்கப்பட்டு விடும் என்பதற்காக அறிகுறிகள் தெரிந்து விட்டதால் பார்டர் படத்தை ஆகஸ்ட் 12-ந்தேதி தியேட்டரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் அருண் விஜய்.