அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் |

ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ள நயன்தாரா அடுத்தபடியாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்தராவ் இயக்கத்தில் கதையின் நாயகியாக நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் படம் ஓடிடியில் ரிலீசாக தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படம் ரூ. 25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரியன் படமான பிளைன்ட் என்ற படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த நெற்றிக்கண் படத்தில் கண்பார்வை இல்லாதவராக நடித்துள்ள நயன்தாரா, ஒரு சைக்கோ கொலைகாரனை பழிவாங்கும் கதையில் நடித்துள்ளார்.