பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மறைந்த ஹிந்தி நடிகர் திலீப் குமார் தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒன்பது கதாபாத்திரங்களில் நடித்த படம் நவராத்திரி. இந்த படத்தை தெலுங்கில் எடுத்த போது அதில் தெலுங்கு முன்னணி நடிகரான நாகேஸ்வரராவ் நடித்தார். அந்தப் படத்தை ஹிந்தியில் எடுக்க முடிவு செய்து நடிகர் திலீப் குமாரை படக்குழுவினர் அணுகினார்கள். படத்தை பார்த்த திலீப்குமார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல தன்னால் நடிக்க முடியாது என்று கூற வேறு வழியில்லாமல் சஞ்சீவ்குமாரை வைத்து எடுத்தார்கள்.