லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் அரவிந்த். இவர் தனது சகோதரி மகன் சசிவர்ஷனை (வயது 10) மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அண்ணா சாலையில் சென்றபோது பின்னால் இருந்த சிறுவன் தவறி கீழே விழுந்து காயம் அடைந்தான்.
உடனடியாக அவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வலியால் துடித்த சிறுவன், சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் உளவியல் ரீதியான சிகிச்சை ஒன்றை மேற்கொண்டனர்.
சிறுவனுக்கு பிடித்த விஷயம் எதுவென்று விசாரித்தனர். அவன் விஜய்யின் தீவிர ரசிகன் என்றும், அவனுக்கு பிடித்தது பிகில் படம் என்றும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து டாக்டர்கள் செல்வோனில் பிகில் படத்தை சிறுவனுக்கு காட்டினர். அவன் அந்த படத்தை சிறுவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனுக்கு தேவையான சிகிச்சையை செய்து முடித்தனர்.