சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
சினிமா உலகில் 1980 - 90களில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்த பல நடிகர், நடிகைகள் அவ்வப்போது சந்தித்து தங்களது கடந்த கால மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வதை கடைபிடித்து வருகிறார்கள். அந்தவகையில், 1980 காலகட்டத்தில் சினிமாவில் பிசியாக நடித்து வந்த நடிகர்- நடிகைகள் சிலருடன் தான் ஒரு வார இறுதி நாளில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.
அதோடு, அந்த சந்திப்பை நிறைய சந்தோசங்களுடனும், சிரிப்புகளுடனும் கழித்தோம் என்று பதிவிட்டு அதுகுறித்த ஒரு போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ராதிகா. அந்த போட்டோவில் ராதிகா சரத்குமாருடன் நடிகர் ரகுமான், அம்பிகா, ராதா, சுகாசினி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு உள்ளிட்டோர் உள்ளனர்.