ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற வில்லனாக நடித்த அருண் விஜய்யின் மார்க்கெட் மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து குற்றம் 23, தடம் போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் தற்போது அக்னிச் சிறகுகள், பாக்ஸர், சினம், பார்டர், ஹரி இயக்கும் படம் என பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது ஹரி இயக்கத்தில் தனது 33ஆவது படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு நாகூர் தர்கா அமைந்துள்ள பகுதியில் நடைபெற்றபோது அந்த தர்காவிற்குள் சென்று தொழுகை நடத்திய அருண் விஜய், அந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு, எம்மதமும் சம்மதம் என்றும் தெரிவித்துள்ளார்.