தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில், அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகிறது. தயாரிப்பாளர் அருள்குமார் அளித்த பேட்டி: இப்படம் க்ரைம், திரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை. அர்ஜுன் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். மனஇறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.