முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
மீண்டும் நடிக்க வந்துள்ளார் நடிகர் வடிவேலு. முதல் படமாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் நடிக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதனிடையே தான் எந்த ஒரு சமூகவலைதளங்களிலும் இல்லை என கூறியுள்ள வடிவேலு, ‛என் பெயரில் உலா வரும் சமூகவலைதள கணக்குகள் அனைத்தும் போலி' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வடிவேலுவுடன் சுராஜ் இயக்கும் படத்தில் நடிகை ப்ரியா பவானிசங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன் டுவிட்டர் பக்கத்தில் வடிவேலு உடன் தான் உள்ள ரசிகர்கள் உருவாக்கிய படத்தை பகிர்ந்த ப்ரியா பவானி சங்கர், வடிவேலு உடன் நடிப்பதை கிட்டதட்ட உறுதிப்படுத்தியுள்ளார். அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ள ப்ரியாவுக்கு, இப்படம் புதிய அடையாளத்தை ஏற்படுத்தி தரலாம்.