தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
தெலுங்கில் குணசேகரன் இயக்கத்தில் சகுந்தலம் படத்தில் நடித்த முடித்தபிறகு நடிப்புக்கு ஒரு பிரேக் கொடுக்கப்போவதாக கூறினார் சமந்தா. அதனால் தமிழில் நடித்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு சமந்தா புதிய படங்களில் நடிக்க மாட்டார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது அவர் ஒரு புதிய தெலுங்கு படத்தில் கையெழுத்திட்டுள்ளார். ஒரு பெண்ணை மையப்படுத்திய கதையில் உருவாகும் இந்த ஸ்கிரிப்ட் சமந்தாவை வெகுவாக பாதித்து விட்டதால் உடனே நடிக்க சம்மதம் கூறிவிட்டாராம். அதனால் நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். இப்படத்தை ஸ்ரீதேவி மூவீஸ் கிருஷ்ணபிரசாத் தயாரிக்கிறார்.