அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் |

சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி சில தினங்களுக்கு முன் திடீரென சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு சிக்கலில் சிக்கினார். அவரை கவுன்சிலிங்கிறாக சென்னை புறநகர் பகுதியில் உள்ள மனநல காப்பகத்திற்கு அனுப்பியிருந்தனர். கவுன்சிலிங்கிற்கு பிறகு வெளியே வந்த ஸ்ரீநிதி 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என கெத்தாக வீடியோ வெளியிட்டிருந்தார். அதுமுதலே அவரது பாலோவர்களும் ரீ-ஆக்டிவ் ஆகி ஸ்ரீநிதியின் பதிவுகளை விடாமல் துரத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீநிதி நடிகை ஷகிலா மற்றும் ஸ்ரீநிதியின் அம்மா மூவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்பட பதிவில், 'த்ரீ இன்டிபெண்டண்ட் வுமன்... ஷகீலா அம்மாவுக்கு நன்றி சொல்லமாட்டேன். நீங்க என்ன நல்ல புரிஞ்சிக்கிட்டீங்க. மனசாரா உங்களுக்கொரு முத்தம் கொடுத்தேன் அது போதும்' என பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு பதிவில் ஸ்ரீநிதியும், ஷகீலாவும் கண்ணத்தோடு கண்ணம் வைத்து ஒட்டி நிற்கும் புகைப்படத்தையும் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ளார்.