வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

கலர்ஸ் தமிழ் சேனலில் 'இதயத்தை திருடாதே' தொடரின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நவீன், செய்தி வாசிப்பாளரான கண்மணியை திருமணம் செய்து கொண்டார். தற்போது கண்மணி கர்ப்பமாக இருக்கிறார். விரைவில் இந்த க்யூட் ஜோடிக்கு க்யூட்டான குழந்தை பிறக்கவுள்ளது. இந்நிலையில், நவீன் - கண்மணி இருவரும் 'கொட்டா காபி' என்ற டீக்கடையை ஆரம்பித்துள்ளனர். இதற்காக இரண்டு வருடம் பெயர் மட்டும் யோசித்ததாகவும், இது தங்களுடைய கனவு என்றும் கூறியுள்ளனர்.
ஒருபுறம் கர்ப்பமாக இருப்பதால் செய்தி சேனல் பக்கம் கண்மணி தலைக்காட்டுவதில்லை. அதேபோல் நவீனும் 'கண்ட நாள் முதல்' சீரியலுக்கு பிறகு எந்தவொரு ப்ராஜெக்டிலும் கமிட்டானதாக தெரியவில்லை. அப்படியிருக்க தற்போது அவர்கள் பிசினஸுக்குள் குதித்திருப்பது நல்ல ஒரு பேக்-அப் ப்ளான் என பலரும் பாராட்டி வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.