தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய் டிவியில் தொடர்களில் நடித்து பிரபலமான ரச்சிதா மகா லெட்சுமி, சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் சின்னத்திரை நாயகிகளில் நம்பர் 1 இடத்தை பிடித்தார். ரசிகர்களின் பேவரைட் பட்டியலில் இப்போதும் முக்கிய இடத்தை பிடித்து வரும் ரச்சிதா, அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில், ' பொதுவாக அளவுக்கு அதிகமாக உணவு எடுத்தால் தான் உடல் எடை கூடும். ஆனால், எனக்கு முகர்ந்து பார்த்தாலே உடல் எடை கூடி விடுகிறது. சமீபத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்த போதுதான் எனது ஹார்மோன் பிரச்னை குறித்த அதிர்ச்சி தகவலை என்னிடம் சொன்னார்கள்' என்று கூறியுள்ளார். மேலும், ஆரோக்கியமான டயட் உடற்பயிற்சி என உடல் எடை கூடாமல் மிகவும் ஜாக்கிரதையாக மெயிண்டெயின் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.