ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ரசிகர்கள் கொண்டாட்டம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவுக்கு பின் நடித்து வந்தார் காவ்யா அறிவுமணி. அதன்பின் சில படங்களில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்ததால் சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில், அவர் தற்போது ஹீரோயினாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் ஹீரோயின் கார்வன் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு, 'வாழ்க்கையில் மிகவும் காத்திருந்த தருணம் இப்போது நடக்கிறது. நடுத்தர குடும்பத்திலிருந்து எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நடிகையாக குறும்படங்கள், சீரியலில் நடித்து தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடிக்கிறேன்' என மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். காவ்யா அறிவுமணியின் இந்த புதிய பயணம் வெற்றி பெற ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.