பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
நடிகை ரம்யா பாண்டியன் சினிமாவில் பிசியாக இருக்கிறாரோ இல்லையோ சோசியல் மீடியாவில் ரொம்ப பிசியாக இருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் தங்களது படங்கள் குறித்த அப்டேட்டுகளையும் வெளியிட்டு வரும் நிலையில், இவரோ அவ்வப்போது தனது போட்டோ, வீடியோ குறித்த பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது நவராத்திரி ஸ்பெஷலாக ஒரு போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் ரம்யா பாண்டியன். அதோடு, உங்கள் வாழ்க்கை அன்பு மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் துடிப்பான வண்ணங்களால் நிரப்பப்படும் என்று சொல்லி அவர் ஒரு வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே தனது இடுப்பழகு புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ரம்யா பாண்டியன், மீண்டும் சிவப்பு நிற உடையில் தனது இடுப்பழகு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதற்கு வழக்கம்போல் ஏராளமான லைக் மற்றும் கமெண்டுகள் அவருக்கு கிடைத்து வருகிறது.