ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பப்லு பிரித்விராஜ் தன்னை விட முப்பது வயது குறைந்த ஷீத்தல் என்பவருடன் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் அறிவித்திருந்தனர். அடிக்கடி சோஷியல் மீடியாவில் ஜோடியாக புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர்.
ஆனால், தற்போது பப்லு மற்றும் ஷீத்தல் இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராமில் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கியுள்ளனர். இதனால் இருவரும் பிரிந்துவிட்டனரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. மேலும், ஷீத்தல் வெளியிட்ட மற்றொரு வீடியோவில் ரசிகர் ஒருவர் இருவருக்கும் ப்ரேக்கப்பா? என்று நேரடியாக கேட்க ஷீத்தல் அதற்கு பதில் எதுவும் கூறாமல் அதற்கு லைக் மட்டும் போட்டுள்ளார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டது உறுதியாகிறது.