ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா படத்தில் கூர்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் சந்திரகாந்த். இயக்குநர் பாலசந்தரால் நடிகராக அறிமுகமான சந்திரகாந்த், பல படங்களில் நடித்துள்ளதுடன் திரைப்பட எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளார். அவர் தற்போது சிங்கப்பெண்ணே தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த தொடரின் இயக்குநரான தனுஷ்கிருஷ்ணா சந்திரகாந்தின் நண்பர் ஆவார். அவரது அழைப்பின் பெயரில் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள சந்திரகாந்த் தனக்கு சீரியலில் நடிக்கும் ஐடியாவே கிடையாது என்று பேட்டி அளித்துள்ளார்.