ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரை நடிகை மற்றும் பிக்பாஸ் பிரபலமான ரச்சிதா மஹாலெட்சுமி கடந்த சில நாட்களாகவே எந்த சீரியிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இன்ஸ்டாகிராமில் மட்டுமே ஆக்ட்டிவ்வாக இருந்தார். இந்நிலையில், அவர் தற்போது புதிய படமொன்றில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். அவர் நடிக்கும் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வருகிற ஞாயிறு அன்று வெளியாகும் என அறிவித்துள்ள அவர் போலீஸ் கெட்டப்பில் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த பதிவிலேயே 'கண்டத வைரல் ஆக்குறத விட இத ஆக்குங்க' என்று தனது ரசிகர்களிடமும் படத்தின் புரோமோஷனுக்கு ஆதரவு கேட்டுள்ளார்.