ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரையில் எதிர்நீச்சல் தொடரில் கரிகாலன் என்கிற கதாபாத்திரத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார் நடிகர் விமல். வீஜேவாக இருந்த இவர் நடிகராக எண்ட்ரி கொடுத்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அண்மையில் நடைபெற்ற சின்னத்திரை விருதுகள் நிகழ்ச்சியிலும் விமலை கவுரவித்தனர். எதிர்நீச்சல் தொடருக்கு பின் விமல் எந்த சீரியலிலும் நடிக்காததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என ரசிகர்கள் வருந்தினர். தற்போது அவர்களது ஆசை நிறைவேறும் வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் விமல் நடிக்க இருக்கிறார். இந்த செய்தியால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.