சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர் சந்தியா ராகம். இதில் சந்தியா ஜகர்லாமுடி, அண்டாரா சவர்னாகர், பாவனா லாஸ்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மாயா கதாபாத்திரத்தில் நடித்து வரும் அண்டாராவுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களின் கனவு கன்னி பட்டியலில் அண்டாரா முன்னேறி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'நான் ஒருவரை காதலித்தேன். அவர் எனது பிறந்தநாளன்று அழகாக வாழ்த்துகள் சொல்லி புரொபோஸ் செய்தார். ஆனால், அந்த காதல் ப்ரேக்கப் ஆகிவிட்டது. எனவே, இனி காதல் திருமணம் பற்றி யோசிக்கும் எண்ணமே இல்லை. வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வைத்தால் கல்யாணம் செய்து கொள்வேன்' என்று கூறியுள்ளார்.