திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
'எதிர்நீச்சல்' தொடரின் முதலாவது சீசனில் மதுமிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருடன் அவரது தோழியுமான வைஷ்ணவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவரது நட்பு குறித்து சொல்லி தெரிய வேண்டியதில்லை. இன்ஸ்டாகிராமில் இவர்கள் அடிக்கும் லூட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படுகிறது.
வைஷ்ணவி தற்போது 'புது வசந்தம்' தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். மதுமிதா விஜய் டிவியில் 'அய்யனார் துணை' என்கிற தொடரில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில், தோழிகள் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஸ்ரீலங்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.