சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் |

திருச்செல்வம் இயக்கத்தில் மக்களின் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற தொடர் எதிர்நீச்சல். முதல் சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், ஜனனி கதாபாத்திரத்தில் மதுமிதாவிற்கு பதிலாக பார்வதி நடித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பார்வதியிடம் காதல் குறித்தும் திருமணம் குறித்தும் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு கெத்தாக பதிலளித்த பார்வதி, தன்னை சிங்கிள் என்று கூறிக்கொண்டதோடு தான் திருமணமே செய்யப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.