தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி | தென்னிந்திய நடிகர் மீது தமன்னா குற்றச்சாட்டு | பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் |
பிரபல பாலிவுட் நடிகை கவுஹர் கான். மென் அட் ஒர்க், ஒன்ஸ் அபான்ய டைம் மும்பை, கேம், பீவர், பேகம் ஜான், சேல்ஸ் மேன் ஆப்தி ஈயர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்பாளராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டுள்ளார்.
தற்போது கவுஹர் கானுக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. தனிமையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தொற்றை உறுதி செய்த மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அவரிடம் வெளியில் செல்ல மாட்டேன் என்ற உறுதிமொழி எழுதி வாங்கி இருந்தனர். இதையும் மீறி கொரோனா தொற்று குணமாகத நிலையில் கவுஹர் கான் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து மாநகராட்சி அதிகாரிகள் அவர் மீது கொரோனா விதிமுறைகளை மீறியதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் கொரோனா தொற்று இல்லை என்ற உறுதி செய்த பிறகே அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்று கவுஹர்கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.