திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பாகுபலி-2 படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர்-ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கியுள்ளார் ராஜமவுலி. இப்படத்தின் அனைத்துக்கட்ட பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. வருகிற ஜனவரி 7-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
இதையடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார் ராஜமவுலி. அப்படம் குறித்து மகேஷ்பாபு அளித்த ஒரு பேட்டியில், ராஜ மவுலி இயக்கத்தில் நான் நடிக்கும் படம் இந்திய படமாக உருவாகிறது. அனைத்து இந்திய மொழிகளிலும் பிரமாண்டாக தயாரிக்கப்பட உள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இப்படம் குறித்த அறிவிப்பை விரைவில் ராஜமவுலி அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார் மகேஷ்பாபு.