இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஆச்சார்யா படத்தை அடுத்து காட்பாதர், போலா சங்கர் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இதில் பாபி இயக்கத்தில் அவர் நடித்து வரும் 154வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு வால்டேர் வீரைய்யா என பெயர் வைக்க போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் 2023 ஆண்டு சங்கராந்தி திரைக்கு வருவதாக அப்படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்கி ஒரே கட்டமாக முடிவடைய உள்ளது. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.