துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பிரபல போஜ்புரி பட நடிகையான அகன்ஷா துபோ (வயது 25) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
17 வயதில் ‛மேரி ஜங் மேரா பைஸ்லா' படத்தின் மூலம் அறிமுகமான அகன்ஷா, 60 சூப்பர் ஹிட் இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். நேற்றிரவு வரை சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்த அகன்ஷா, திடீரென தற்கொலை செய்துக்கொண்டது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.